என் மலர்
நீங்கள் தேடியது "Auction of produce for"
- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 76 கிலோ எடையு ள்ள எள்ளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.108.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.182.99 காசுகள், சராசரி விலையாக ரூ.143.22 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 009-க் விற்பனையானது.
இதேபோல அவல்பூ ந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது. இதில் 104 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 221 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனை தேங்காய் பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.65 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.77.5 காசுகள், சராசரி விலையாக ரூ.76.55 காசுகள் என்ற விலைகளிலும், 2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.52.90 காசுகள்,
அதிகபட்ச விலையாக ரூ.71.35 காசுகள், சராசரி விலையாக ரூ.67.65 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 7 ஆயிரத்து 473-க்கு விற்பனையானது.
மொத்தம் எள் மற்றும் தேங்காய் பருப்பு சேர்த்து ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 482-க்கு விற்பனை ஆனது.
- எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விளைபொருட்கள் ஏலம் நடந்தது.
- மொத்தம் ரூ.98 லட்சத்து 29 ஆயிரத்து 953-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.
கொடுமுடி:
எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 1 ஆயிரத்து 455 மூட்டைகள் கொண்ட 68 ஆயிரத்து 75 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.75.98 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.80.19 காசுகள், சராசரி விலையாக ரூ.77.89 காசுகள் என்ற விலை களிலும், 2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.89 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.89 காசுகள், சராசரி விலையாக ரூ.70.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.51 லட்சத்து 36 ஆயிரத்து 903-க்கு விற்பனையானது.
இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு, நிலக்கடலை விற்பனை க்கான ஏலம் நடந்தது.
இதில் 14 ஆயிரத்து 600 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 398 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக 16 ரூபாய் 39 காசுகள், அதிகபட்ச விலையாக 23 ரூபாய் 70 காசுகள், சராசரி விலையாக 22 ரூபாய் 59 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 026-க்கு விற்பனையானது.
இதனையடுத்து நடந்த தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 1 ஆயிரத்து 79 மூட்டைகள் கொண்ட 51 ஆயிரத்து 123 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்ப னை யானது.
விற்பனை யான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.72.71 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.80.19 காசுகள், சராசரி விலையாக ரூ.77.19 காசுகள் என்ற விலை களிலும்,
2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60.99 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.99 காசுகள், சராசரி விலையாக ரூ.70 .19 காசுகள் என்ற விலை களிலும் மொத்தம் ரூ.37 லட்சத்து 31 ஆயிரத்து 012-க்கு விற்பனையானது.
இவற்றையடுத்து நடந்த நிலக்கடலை விற்பனை க்கான ஏலத்தில் 399 மூட்டைகள் கொண்ட 11 ஆயிரத்து 649 கிலோ எடையுள்ள நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.63.13 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.86, சராசரி விலை யாக ரூ.84.30 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 44 ஆயிரத்து 012-க்கு விற்பனையானது.
எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் மொத்தம் ரூ.98 லட்சத்து 29 ஆயிரத்து 953-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.
- தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 850-க்கு விளைபொருட்கள் விற்பனையாகின.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 222 மூட்டைகளில் 7 ஆயிரத்து 15 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இது கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.65.59 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.50 காசுகள், சராசரி விலை யாக ரூ.81.40 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.4 லட்சத்து 96 ஆயிரத்து 227-க்கு விற்பனையானது.
இதேபோல மொடக்குறி்ச்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய்கள் மற்றும் தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலம் நடந்தது.
இதில் 11 ஆயிரத்து 258 எண்ணிக்கையிலான 4 ஆயிரத்து 569 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ ரூ.24.49 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.26.60 காசுகள், சராசரி விலையாக ரூ.25.81 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 543-க்கு விற்பனையானது.
இதனையடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலத்தில் 119 மூட்டைகள் கொண்ட 3 ஆயிரத்து 178 கிலோ எடை யுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.
விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ77 .69 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.82.82 காசுகள், சராசரி விலையாக ரூ.82.29 காசுகள் என்ற விலை களிலும், 2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.61.60 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.73.89 காசுகள்சராசரி விலையாக ரூ.68.87 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 080-க்கு விற்பனையானது.
மொத்தம் சிவகிரி மற்றும் மொடக்குறி்ச்சி ஒழுங்கு முறை விற்பனைக்கூ டங்களில் ரூ.8 லட்சத்து 59 ஆயிரத்து 850-க்கு விளை பொருட்கள் விற்பனையாகின.
- சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
- மொத்தம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 19-க்கு விற்பனையாகின.
சிவகிரி:
சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
இதில் 29 மூட்டை கள் கொண்ட 903 கிலோ எடையுள்ள நிலக்கடலை க்காய் கிலோ ஒன்றுக்கு ஒரே விலையாக ரூ. 80.40 காசுகள் என்ற விலையில் மொத்தம் ரூ.72 ஆயிரத்து 601-க்கு விற்பனையானது.
இதேபோல மொடக்கு றிச்சி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் நடந்த தேங்காய்கள் விற்பனை க்கான ஏலத்தில் 14 ஆயிரத்து 80 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 690 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.21.19- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.27.59-க்கும், சராசரி விலையாக ரூ.25.89 காசு என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 584க்கு விற்பனையானது.
இதனை அடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலத்தில் 170 மூட்டை கள் கொண்ட 4 ஆயிரத்து 786 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனை யானது.
விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.97 -க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83.60-க்கும், சராசரி விலையாக ரூ.82.16 காசு என்ற விலைகளிலும்,
2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.50.60-க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 73.10-க்கும், சராசரி விலை யாக ரூ.67.60 காசுகள் என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 834-க்கு விற்பனையானது.
ஆகமொத்தம் சிவகிரி மற்றும் மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நிலக்கடலைக்காய், தேங்காய்கள், தேங்காய்பருப்பு சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 19-க்கு விற்பனையாகின.






