என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4.72 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம்
    X

    ரூ.4.72 லட்சத்துக்கு விளைபொருட்கள் ஏலம்

    • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 19-க்கு விற்பனையாகின.

    சிவகிரி:

    சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 29 மூட்டை கள் கொண்ட 903 கிலோ எடையுள்ள நிலக்கடலை க்காய் கிலோ ஒன்றுக்கு ஒரே விலையாக ரூ. 80.40 காசுகள் என்ற விலையில் மொத்தம் ரூ.72 ஆயிரத்து 601-க்கு விற்பனையானது.

    இதேபோல மொடக்கு றிச்சி ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் நடந்த தேங்காய்கள் விற்பனை க்கான ஏலத்தில் 14 ஆயிரத்து 80 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 690 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.21.19- க்கும், அதிகபட்ச விலையாக ரூ.27.59-க்கும், சராசரி விலையாக ரூ.25.89 காசு என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 584க்கு விற்பனையானது.

    இதனை அடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனை க்கான ஏலத்தில் 170 மூட்டை கள் கொண்ட 4 ஆயிரத்து 786 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனை யானது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.74.97 -க்கும், அதிகபட்ச விலையாக ரூ.83.60-க்கும், சராசரி விலையாக ரூ.82.16 காசு என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.50.60-க்கும், அதிகபட்ச விலையாக ரூ. 73.10-க்கும், சராசரி விலை யாக ரூ.67.60 காசுகள் என்ற விலைகளி்ல் மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 834-க்கு விற்பனையானது.

    ஆகமொத்தம் சிவகிரி மற்றும் மொடக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நிலக்கடலைக்காய், தேங்காய்கள், தேங்காய்பருப்பு சேர்த்து மொத்தம் ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 19-க்கு விற்பனையாகின.

    Next Story
    ×