என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 2 aber
நீங்கள் தேடியது "2 Aber"
- கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார்.
- அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
திருப்பூர் மாவட்டம் அவினாசி, தெக்களூரை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 26). இவர், கடந்த 9-ந் தேதி சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை வார்டு முன் நிறுத்தியிருந்த மொபட்டை திருட்டு சாவி மூலம் திருட முயன்றார். அப்போது கையும், களவுமாக சிக்கிய அவரை அரசு மருத்துவமனை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் படி அவரது கூட்டாளியான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த சடையன்பாளையத்தை சேர்ந்த ராஜா (27) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
இருவரும் சேர்ந்து தொடர்ந்து பல்வேறு இடங்களில் வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதனால் இவர்கள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலிசார் முடிவு செய்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X