என் மலர்tooltip icon

    வழிபாடு

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 நவம்பர் 2025: திருப்போரூர் முருகனுக்கு பால் அபிஷேகம்
    X

    Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 30 நவம்பர் 2025: திருப்போரூர் முருகனுக்கு பால் அபிஷேகம்

    • சுபமுகூர்த்த தினம்.
    • ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு கார்த்திகை-14 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி மாலை 4.28 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : உத்திரட்டாதி இரவு 9.08 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : அமிர்தயோகம்

    ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருவண்ணாமலை அருணாசல நாயகர் மகா ரதோற்சவம், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் காலையில் அபிஷேகம்

    இன்று சுபமுகூர்த்த தினம். ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கும் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்காரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கும், ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உதவி

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-நன்மை

    துலாம்- பாராட்டு

    விருச்சிகம்-சிந்தனை

    தனுசு- சிறப்பு

    மகரம்-அமைதி

    கும்பம்-பாசம்

    மீனம்-தேர்ச்சி

    Next Story
    ×