என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 3 அக்டோபர் 2025: துளசி கவுரி விரதம்
- சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி.
- ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-17 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : ஏகாதசி மாலை 3.26 மணி வரை பிறகு துவாதசி மறுநாள் மதியம் 2.38 மணி வரை
நட்சத்திரம் : திருவோணம் காலை 7.22 மணி வரை பிறகு அவிட்டம் மறுநாள் காலை 7.22 மணி வரை
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி
இன்று சர்வ ஏகாதசி. துளசி கவுரி விரதம். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் தேர் பவனி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் பவனி. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு. ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் புஷ்ப யாகம் சாற்றுமுறை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புகழ்
ரிஷபம்-உயர்வு
மிதுனம்-ஆராய்ச்சி
கடகம்-ஆசை
சிம்மம்-செலவு
கன்னி-மகிழ்ச்சி
துலாம்- போட்டி
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- இன்பம்
மகரம்-மாற்றம்
கும்பம்-துணிவு
மீனம்-பொறுப்பு






