என் மலர்
வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 28 செப்டம்பர் 2025: ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-12 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 12.09 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : கேட்டை பின்னிரவு 2.24 மணி வரை பிறகு மூலம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவல்லிக்கேணி கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம்
இன்று சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அவதாரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்துடன் காட்சி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி சேஷ வாகனத்தில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-நன்மை
கடகம்-நட்பு
சிம்மம்-கண்ணியம்
கன்னி-மேன்மை
துலாம்- நேர்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஜெயம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-விருத்தி
மீனம்-நிறைவு






