என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தலைவனை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை இல்லையா?- விஜய்
    X

    தலைவனை இழந்து தவிக்கும் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை இல்லையா?- விஜய்

    • மீனவர்களுக்கான குரல் கொடுக்கிற அதே சமயத்தில, நமது தொப்புல் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள்..,
    • மீனவர்கள் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்.

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, இவர் ஈழத்தமிழகர்கள் குறித்து பேசினார்.

    இது தொடர்பாக விஜய் பேசியதாவது:-

    மீனவர்களுக்கான குரல் கொடுக்கிற அதே சமயத்தில, நமது தொப்புல் கொடி உறவுகளான ஈழத்தமிழர்கள்.., அவர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தாய்ப்பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கிற அவங்களுக்கான குரல் கொடுக்கிறதும், அவர்களுக்காக நிக்கிறதும் நமது கடமை இல்லையா?

    மீனவர்கள் உயிர்கள் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு ஈழத்தழிழர்களின் வாழ்க்கையும், கனவுகளும் மிக மிக முக்கியம்.

    இவ்வாறு விஜய் பேசினார்.

    Next Story
    ×