என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜ.க.வின் பிடியில் அ.தி.மு.க. சென்றுவிட்டது - திருமாவளவன்
    X

    பா.ஜ.க.வின் பிடியில் அ.தி.மு.க. சென்றுவிட்டது - திருமாவளவன்

    • தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என பேசியிருக்கிறார் இ.பி.எஸ்.
    • அ.தி.மு.க. ஆட்சி மலரும் என பேசுகின்ற நிலை இல்லாமல் போனது கவலை அளிக்கிறது.

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் NDA இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி இயங்காதது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

    * தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என பேசியிருக்கிறார் இ.பி.எஸ்.

    * அ.தி.மு.க. ஆட்சி மலரும் என பேசுகின்ற நிலை இல்லாமல் போனது கவலை அளிக்கிறது.

    * பா.ஜ.க.வின் பிடியில் அ.தி.மு.க. சென்றுவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×