என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜி.எஸ்.டி. மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது - நிர்மலா சீதாராமன்
    X

    ஜி.எஸ்.டி. மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது - நிர்மலா சீதாராமன்

    • 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள்.
    • தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.

    ராயப்பேட்டை:

    சென்னை ராயப்பேட்டையில் ஜி.எஸ்.டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

    * ஜி.எஸ்.டி. மூலம் மக்களுடன் சேர்த்து மாநிலங்களுக்கும் பயன் கிடைத்துள்ளது.

    * ஒட்டுமொத்தமாக 22.08 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசிற்கு ஜி.எஸ்.டி மூலம் வருமானம் கிடைத்துள்ளது.

    * 2017-ம் ஆண்டு 65 லட்சம் மக்கள் ஜி.எஸ்.டி.யில் இணைந்தார்கள். தற்போது 1.51 கோடி மக்கள் ஜி.எஸ்.டி.யில் உள்ளார்கள்.

    * மாநிலங்கள் சேர்ந்துதான் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    Next Story
    ×