என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி வழக்கு: உயர்நீதிமன்றம் அதரடி உத்தரவு
    X

    ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி வழக்கு: உயர்நீதிமன்றம் அதரடி உத்தரவு

    • 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரா வருமான வரி வழக்கில் வசூல் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி தொடர்பாக 2 வாரங்களில் பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    வருமான வரி பாக்கி தொடர்பாக அனுப்பிய, நோட்டீசை எதிர்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த வழக்கில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×