என் மலர்
தமிழ்நாடு

ஜான் மார்ஷலுக்கு நன்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

- சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என வரையறுத்தவர் ஜான் மார்ஷல்.
- பிரிட்டிஷாரின் தொல்லியல் துறை தலைவராக இருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என வரையறுத்தவர் ஜான் மார்ஷல். 1924-ம் ஆண்டு இதே நாளில் இந்த உண்மையை உலகுக்கு கூறினார் ஜான் மார்ஷல்
பிரிட்டிஷாரின் தொல்லியல் துறை தலைவராக இருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
Exactly 100 years ago, on 20th September 1924, Sir #JohnMarshall announced the discovery of the #IndusValleyCivilisation, reshaping the history of the Indian subcontinent. I look back with gratitude and say, "Thank you, John Marshall."
— M.K.Stalin (@mkstalin) September 20, 2024
By taking right cognisance of the material… pic.twitter.com/G3SpbQvf1x