search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன்: பிரதமர் மோடி
    X

    தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன்: பிரதமர் மோடி

    • மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில தலைசிறந்து விளங்குகிறோம்.
    • 3வது முறை மத்தியில் ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்கும்போது இந்த பணிகள் தொடரும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

    * கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி துறைமுகத்தில கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது.

    * மத்திய அரசின் பங்களிப்பால் கடல்வழி, நீர்வழி போக்குவரத்தில தலைசிறந்து விளங்குகிறோம்.

    * உள்நாட்டு நீர்வழி போக்குவரத்தில் 8 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பங்களிப்பால் கடலோர மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

    * வரும் காலத்தில் தமிழ்நாடு மிக வேகமாக வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

    * 3வது முறை மத்தியில் ஆளுகின்ற வாய்ப்பு கிடைக்கும்போது இந்த பணிகள் தொடரும். தமிழ்நாட்டு மக்களுக்கு இது மோடியின் உத்தரவாதம்.

    * தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நான் சென்று வந்தேன். தமிழர்களின் அன்பை பார்த்தேன். இதை நான் வீணடிக்க மாட்டேன்.

    * தமிழகத்தின் வளர்ச்சிக்காக நிச்சயம் பாடுபடுவேன். இன்று இந்த நேரம் வளர்ச்சியின் நேரமாகும் என்று கூறினார்.

    Next Story
    ×