என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுக இரண்டாக உடையவில்லை... நான்காக உடைந்துள்ளது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
    X

    அதிமுக இரண்டாக உடையவில்லை... நான்காக உடைந்துள்ளது- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    • ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.
    • கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்து பேசினார்.

    இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து கமல் அறிவிப்பார்.

    * அதிமுக இரண்டாக உடையவில்லை, நான்காக உடைந்துள்ளது.

    * கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×