search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: திருவண்ணாமலையில் நாளை போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு
    X

    விவசாயிகள் மீது குண்டர் சட்டம்: திருவண்ணாமலையில் நாளை போராட்டம்- அண்ணாமலை அறிவிப்பு

    • விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • விவசாயிகளை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த அரசின் அடக்கு முறையை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சித்த தி.மு.க. அரசை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகளை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த தி.மு.க. அரசின் அடக்கு முறையைக் கண்டித்து நாளை (18-ந் தேதி) தமிழக பா.ஜனதா சார்பில் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×