என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு- கமல்ஹாசன் குற்றச்சாட்டு

    பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும்.

    * நேர்மையான கொள்கைகளை முன் வைத்து மக்கள் நீதி மய்யம் பிரசாரத்தில் ஈடுபடும்.

    * வரும் முன் கணிப்பு என்ற முறையில் அரசை செயல்படுத்துவோம்.

    * பல இடங்களில் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×