என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டுறவுத் துறையில் முறைகேடு செய்தால் யாரும் தப்பிக்க முடியாது- அமைச்சர் செல்லூர் ராஜூ
Byமாலை மலர்14 Aug 2020 1:43 PM GMT (Updated: 14 Aug 2020 1:43 PM GMT)
கூட்டுறவுத் துறையில் அதிகாரியோ அல்லது ஊழியரோ யார் முறைகேடு செய்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
வேலூர்:
கூட்டுறவுத் துறையில் அதிகாரியோ அல்லது ஊழியரோ யார் முறைகேடு செய்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
வேலூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
அப்போது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் அந்த கேள்வியை அவர் தவிர்த்தார்.
கூட்டுறவுத் துறையில் அதிகாரியோ அல்லது ஊழியரோ யார் முறைகேடு செய்தாலும், அதிலிருந்து தப்பிக்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
வேலூரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
அப்போது, அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, பதிலளிக்காமல் அந்த கேள்வியை அவர் தவிர்த்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X