என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் குண்டும் -குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
Byமாலை மலர்7 July 2020 9:03 AM GMT (Updated: 7 July 2020 9:03 AM GMT)
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் குண்டும் -குழியுமான ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் சத்திரோடு, பவானி ரோடு, நேதாஜி ரோடு ஆகிய ரோடுகள் சந்திக்கும் இடத்தில் குண்டும் -குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்வதையும் காணமுடிகிறது. எனவே குண்டும் -குழியுமாக காணப்படும் ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் எல்லை மாரியம்மன் கோவில் முன்பு செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்தபடி செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு எல்லை மாரியம்மன் கோவில் அருகில் சத்திரோடு, பவானி ரோடு, நேதாஜி ரோடு ஆகிய ரோடுகள் சந்திக்கும் இடத்தில் குண்டும் -குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்வதையும் காணமுடிகிறது. எனவே குண்டும் -குழியுமாக காணப்படும் ரோட்டை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் எல்லை மாரியம்மன் கோவில் முன்பு செல்லும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் போது மூக்கை பிடித்தபடி செல்லவேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவவும் அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் ஏற்பட்டு உள்ள அடைப்பை நீக்கி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X