என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக அரசு புதிய பட்ஜெட் போட வேண்டும்- துரைமுருகன்
Byமாலை மலர்30 May 2020 11:04 AM GMT (Updated: 30 May 2020 11:04 AM GMT)
தமிழக அரசு புது பட்ஜெட் போட வேண்டும். போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலை எட்டவில்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்:
காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆரம்பத்திலேயே கொரோனாவை கிள்ளி எறியும் காரியத்தை இந்த அரசு செய்யவில்லை. மார்ச் ஆரம்பத்திலேயே நாங்கள் அரசாங்கத்தை எச்சரித்தோம். ஆனால் வியாதியை பற்றி அமைச்சர்களுக்கு தெரியவில்லை.
இந்த ஆட்சி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. எனவே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம், உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டியது அ.தி.மு.க. அரசுதான்.
தமிழக அரசு புது பட்ஜெட் போட வேண்டும். போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலை எட்டவில்லை. ஏனென்றால் பட்ஜெட்டுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் செலவுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது. ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் வாங்குவதைவிட ஒரு புதிய பட்ஜெட் போடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆரம்பத்திலேயே கொரோனாவை கிள்ளி எறியும் காரியத்தை இந்த அரசு செய்யவில்லை. மார்ச் ஆரம்பத்திலேயே நாங்கள் அரசாங்கத்தை எச்சரித்தோம். ஆனால் வியாதியை பற்றி அமைச்சர்களுக்கு தெரியவில்லை.
இந்த ஆட்சி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. எனவே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம், உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டியது அ.தி.மு.க. அரசுதான்.
தமிழக அரசு புது பட்ஜெட் போட வேண்டும். போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலை எட்டவில்லை. ஏனென்றால் பட்ஜெட்டுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் செலவுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது. ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் வாங்குவதைவிட ஒரு புதிய பட்ஜெட் போடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X