என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போர் விமானம் வாங்கியதில் முறைகேடு- மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்6 Sep 2018 8:59 AM GMT (Updated: 6 Sep 2018 8:59 AM GMT)
போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். #Congress
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சுமார் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னையில் 12-ந்தேதி நடக்கிறது.
பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:-
சென்னை-குமரிஅனந்தன், யசோதா, செல்வ பெருந்தகை.
திருவள்ளூர்-டாக்டர் ஜெயக்குமார்.
திருவண்ணாமலை- தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி
நாமக்கல்-எச்.வசந்த குமார்
திருப்பூர்-முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
சிவகங்கை-ப.சிதம்பரம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்தியாவின் பாதுகாப்புதுறைக்கு பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானம் வாங்கியதில் மத்திய அரசு நிகழ்த்தியுள்ள சுமார் ரூ.1 லட்சத்து 41 ஆயிரம் கோடி ஊழலை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களில் வருகிற 10-ந்தேதி முதல் 15-ந்தேதி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. சென்னையில் 12-ந்தேதி நடக்கிறது.
பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம் வருமாறு:-
சென்னை-குமரிஅனந்தன், யசோதா, செல்வ பெருந்தகை.
திருவள்ளூர்-டாக்டர் ஜெயக்குமார்.
திருவண்ணாமலை- தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி
நாமக்கல்-எச்.வசந்த குமார்
திருப்பூர்-முகுல் வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
சிவகங்கை-ப.சிதம்பரம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X