என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

ஐபிஎல் 2025: ஆர்சிபிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சு
- ஆர்சிபி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
- சொந்த மைதானமான சின்னசாமியில் முதன்முறையாக விளையாடுகிறது.
ஐபிஎல் 2025 சீசனின் 14-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்சிபி அணி விவரம்:-
பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால்.
குஜராத் டைட்டன்ஸ்:-
சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.
Next Story






