என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
தமிழக ரஞ்சி அணியின் பயிற்சி 31-ந் தேதி தொடக்கம் - வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை
Byமாலை மலர்29 Jan 2022 4:51 AM GMT (Updated: 29 Jan 2022 6:07 AM GMT)
ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் வருகிற 31-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.
சென்னை:
கொரோனா பரவலால் ரஞ்சி கிரிக்கெட் போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது பாதிப்பு ஓரளவு குறைந்து வருவதால் போட்டியை 2 கட்டங்களாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல் கட்டமாக லீக் ஆட்டங்கள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது. நாக் அவுட் போட்டிகள் ஐ.பி.எல். முடிந்த பிறகு ஜூன் மாதத்தில் தொடங்குகிறது.
ரஞ்சி டிராபி போட்டிக்கான தமிழக அணியின் பயிற்சி முகாம் வருகிற 31-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. தமிழக வீரர்கள் வருகிற திங்கட் கிழமை சென்னையில் கூடுகிறார்கள்.
பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு முன்பு அனைத்து வீரர்களுக்கும் கொரோனாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரி சோதனை செய்யப்படும். விஜய் சங்கர் தலைமையில் தமிழக அணிக்கு 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஜூனியர் உலக கோப்பை - பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது ஆஸ்திரேலியா
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X