என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரகானே ஆட்டம் டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் போன்று இருந்தது: ஹர்பஜன் சிங் கடும்தாக்கு
Byமாலை மலர்1 March 2020 1:47 PM GMT (Updated: 1 March 2020 1:47 PM GMT)
நீல் வாக்னர் மற்றும் ஜாமிசன் ஆகியோரின் பவுன்சர் பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ரகானேயின் ஆட்டம் டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் போன்று இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. 2-வது இன்னிங்சில் 90 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
குறிப்பாக ரகானே ஜாமிசன் மற்றும் நீல் வாக்னரின் பவுன்சர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார். இரண்டு முறை ஹெல்மட்டில் அடி வாங்கிய ரகானே, 9 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னர் பந்தில் போல்டானார்.
ரகானே ஆட்டத்தை பார்க்கும்போது டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் ஆட்டம் போன்று இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘ரகானே டெய்ல்-எண்டர் போன்று விளையாடினார். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் போன்று விளையாடவில்லை. இது ரகானேயின் மிகவும் மோசமான இன்னிங்ஸ். வாக்னர் அவருக்கு பந்து வீசும்போது, கடைநிலை பேட்ஸ்மேன் எதிமுனையில் நின்றது போல் இருந்தது’’ என்றார்.
குறிப்பாக ரகானே ஜாமிசன் மற்றும் நீல் வாக்னரின் பவுன்சர்களை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினார். இரண்டு முறை ஹெல்மட்டில் அடி வாங்கிய ரகானே, 9 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னர் பந்தில் போல்டானார்.
ரகானே ஆட்டத்தை பார்க்கும்போது டெய்ல்-எண்டர் பேட்ஸ்மேன் ஆட்டம் போன்று இருந்தது என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘ரகானே டெய்ல்-எண்டர் போன்று விளையாடினார். டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் போன்று விளையாடவில்லை. இது ரகானேயின் மிகவும் மோசமான இன்னிங்ஸ். வாக்னர் அவருக்கு பந்து வீசும்போது, கடைநிலை பேட்ஸ்மேன் எதிமுனையில் நின்றது போல் இருந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X