என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் சூப்பர் லீக்: ஏலத்தில் இருந்து விலகினார் ஏபி டி வில்லியர்ஸ்
Byமாலை மலர்11 Nov 2019 10:25 AM GMT (Updated: 11 Nov 2019 10:25 AM GMT)
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா முன்னாள் வீர் ஏபி டி வில்லியர்ஸ் வீரர்கள் ஏல பட்டியலில் இருந்து விலகியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது ஐபிஎல் உள்பட ஒன்றிரண்டு டி20 லீக்கில்தான் விளையாடினார்.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் பல்வேறு டி20 லீக்கில் விளையாட முடிவு செய்தார். அதன்படிதான் இந்த ஆண்டு முடிவடைந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடினார்.
7 போட்டிகளில் விளையாடிய பின் காயத்தால் வெளியேறினார். 7 போட்டியில் ஒரு அரைசதத்துடன் 218 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த ஏல பட்டியலில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலக முடிவு செய்துள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏபி டி வில்லியர்ஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றபின் பல்வேறு டி20 லீக்கில் விளையாட முடிவு செய்தார். அதன்படிதான் இந்த ஆண்டு முடிவடைந்த பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணிக்காக விளையாடினார்.
7 போட்டிகளில் விளையாடிய பின் காயத்தால் வெளியேறினார். 7 போட்டியில் ஒரு அரைசதத்துடன் 218 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த ஏல பட்டியலில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலக முடிவு செய்துள்ளார்.
அடுத்த வருடம் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏபி டி வில்லியர்ஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X