என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குறித்து சச்சின் கருத்து
Byமாலை மலர்31 Oct 2019 12:31 PM GMT (Updated: 31 Oct 2019 12:31 PM GMT)
பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி இந்தியாவில் முதன்முறையாக நடக்க இருப்பது குறித்து சச்சின் தெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.
இந்தியா முதன்முறையாக பகல்-இரவு போட்டியில் விளையாடுவது குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘பனி முக்கிய காரணமாக அமைந்தது கிடையாது. பகல்-இரவு ஆட்டம் என்பது அடுத்த கட்டத்திற்கான சிறந்த முன்னேற்றம்.
ஆனால், பனி முக்கிய காரணமாக அமைந்தால், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X