என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் பேட்மிண்டன் வீரர்
Byமாலை மலர்20 May 2018 12:59 PM GMT (Updated: 20 May 2018 12:59 PM GMT)
எம்எஸ் டோனியின் கையெழுத்திட்ட பேட்டை வாங்கிய சந்தோசத்தில் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசத்தில் திளைக்கிறார். #MSDhoni
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி. இவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீபத்தில் எம்எஸ் டோனி அணியும் 7-ம் எண் ஜெர்ஸியில் வீரர்கள் கையெழுத்திட்டு வழங்கியது. இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த சந்தோசம் அடைந்தார்.
இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் டோனி கையெழுத்திட்டு வழங்கிய பேட்டை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஸ்ரீகாந்த் கிதாம்பி மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் ‘‘மிகவும் அற்புதமான பரிசை அளித்ததற்காக எம்எஸ் டோனிக்கு நன்றி. நான் எப்படி சந்தோசம் அடைகிறேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை’’ என்று பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X