என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் மோடி: ஆம் ஆத்மி தாக்கு
Byமாலை மலர்3 July 2023 2:59 AM GMT
- துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- சகன் புஜ்பாலும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டார்.
மும்பை :
மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார், சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் டுவிட்டரில் கூறியதாவது:-
நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் நரேந்திர மோடி. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு பிரதமர் உத்தரவாதம் அளித்த 2 நாட்களுக்கு பிறகு, மகாராஷ்டிராவில் சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசாங்கத்தில் துணை முதல்-மந்திரியாக அஜித்பவார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சகன் புஜ்பாலும் மந்திரிசபையில் சேர்க்கப்பட்டார். இன்று அனைத்து டி.வி. சேனல்களும் பிரதமர் மோடியை கண்டிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X