என் மலர்tooltip icon

    இந்தியா

    உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்: உத்தவ் தாக்கரே
    X

    உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்: உத்தவ் தாக்கரே

    • மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    • கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

    சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே நாஷிக்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    * மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    * கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

    * நான் பாஜக-வில் இருந்து பிரிந்து விட்டேன். இருந்தாலும் உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்.

    * பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை நான் ஏற்கவில்லை.

    * சிவசேனா இல்லாமல், பாஜக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிலையை எட்டியிருக்காது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×