search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராமர் கோவிலை விட நாட்டில் பெரிய பிரச்சனை என்ன இருக்கிறது?: அசாம் முதல் மந்திரி கேள்வி
    X

    ராமர் கோவிலை விட நாட்டில் பெரிய பிரச்சனை என்ன இருக்கிறது?: அசாம் முதல் மந்திரி கேள்வி

    • ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது.
    • இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    போபால்:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு நாளை மறுநாள் (25-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வுபெறுகிறது.

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், ராமர் கோவிலை விட பெரிய பிரச்சனை என்ன இருக்கிறது என அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி

    எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோவிலை தவிர நாட்டின் மிகப்பெரிய பிரச்சனை என்ன? பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோயிலை உருவாக்கினோம். ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இது வெறும் தேர்தல் பிரச்சனை அல்ல, நாடு முழுவதும் உள்ள பிரச்சனை என தெரிவித்தார்.

    Next Story
    ×