என் மலர்
இந்தியா

பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
- 24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை
பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
24 மணிநேரத்திற்குள் 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பொற்கோவிலுக்குள் ஆர்.டி.எக்ஸ் வெடிபொருட்கள் இருப்பதாக ஒரு மின்னஞ்சல் வந்ததை அடுத்து கோவிலுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரியவந்ததும் யார் மின்னஞ்சல் அனுப்பினார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






