என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
9 ஆண்டுகள் தனிமை வாழ்க்கை: ஓட்டல் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ByMaalaimalar8 Sep 2023 8:48 AM GMT
- ஓட்டல் அதிபரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- போலீசார் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஹீராநகர் பகுதியில் வசித்து வந்தவர் சித்து ( வயது 30) ஓட்டல் அதிபரான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் தனிமையில் வாடி வந்தார். இதனால் அவருக்கு மன அழுத்தமும் ஏற்பட்டது. நேற்று இவர் தனது வீட்டில் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் 7 பக்க உருக்கமான கடிதம் எழுதி இருந்தார். அதில் தான் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனிமையில் வாழ்ந்து வந்ததால் இந்த முடிவை மேற்கொண்ட தாகவும் எழுதி உள்ளார். போலீசார் இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X