search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கடந்த 3 ஆண்டில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்
    X

    கடந்த 3 ஆண்டில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன - மத்திய அரசு தகவல்

    • இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன.
    • 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

    புதுடெல்லி:

    மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வனத்துறை மந்திரி அஸ்வினி குமார் சௌபே கூறியதாவது:

    இந்தியாவில் மொத்தம் 29 ஆயிரத்து 964 யானைகள் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மொத்தம் 2 ஆயிரத்து 761 யானைகள் உள்ளன.

    கடந்த 2019 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்களால் மொத்தம் 274 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    Next Story
    ×