என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பா.ஜ.கவின் சதி வலைக்குள் விழாதீர்கள்: டெல்லி துணை முதல்வர்
Byமாலை மலர்15 April 2022 10:41 AM GMT (Updated: 15 April 2022 10:41 AM GMT)
இந்த முறை தேர்தலில் தொற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக பல்வேறு இலவசங்களை அறிவித்து வருகிறது என மணிஷ் சிசோடியா கூறினார்.
பாஜகவின் சதிவலைக்குள் விழாமல் இமாச்சல பிரதேச மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாகளிக்க வேண்டும் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு பிற்பகுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வரும் பாஜக அரசு பல்வேறு இலவசங்களை அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியதாவது:-
இமாச்சல பிரதேச மக்கள் பாஜகாவின் சதி வலைக்குள் விழுந்து ஏமாறக்கூடாது. இந்த முறை தேர்தலில் தொற்றுவிடுவோம் என்ற பயத்தில் பாஜக பல்வேறு இலவசங்களை அறிவித்து வருகிறது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டால் மக்களிடம் இருந்து இலவசங்களை பிடுங்கி விடும். மின்சாரம், பேருந்து கட்டணங்கள் உயரும். மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களை தருவது பாஜகவின் கொள்கையில் கிடையாது. அதனால் உண்மையான வளர்ச்சியை காண மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X