என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மம்தாவின் சூழ்ச்சியால் மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை - ஜே.பி. நட்டா புகார்
Byமாலை மலர்10 Sep 2020 12:12 PM GMT (Updated: 10 Sep 2020 12:12 PM GMT)
மம்தாவின் சூழ்ச்சியால் மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை என்று ஜே.பி. நட்டா புகார் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசியல் சூழ்ச்சியால் மத்திய அரசின் எந்த திட்டமும் ஏழைகளை சென்றடையவில்லை.
2019 ஆம் ஆண்டில் 40% வாக்குகள் கிடைத்ததாகவும் வரவிருக்கும் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்க்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை பீகார் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X