என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடி உருவாக்கிய பேரழிவுகளில் நாடு சிக்கி தவிக்கிறது - ராகுல்காந்தி சொல்கிறார்
Byமாலை மலர்2 Sep 2020 10:31 PM GMT (Updated: 2 Sep 2020 10:31 PM GMT)
மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிக்கிறது. ஜி.டி.பி. வீழ்ச்சி மைனஸ் 23.9 சதவீதம், 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லா திண்டாட்டம், 12 கோடி வேலை இழப்பு, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை மத்திய அரசு தராதது, ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலகில் இந்தியா முதலிடம், எல்லைகளில் அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை அதற்கு உதாரணங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-
மோடி உருவாக்கிய பேரழிவுகளில் இந்தியா சிக்கி தவிக்கிறது. ஜி.டி.பி. வீழ்ச்சி மைனஸ் 23.9 சதவீதம், 45 ஆண்டுகளாக இல்லாத வேலையில்லா திண்டாட்டம், 12 கோடி வேலை இழப்பு, மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகையை மத்திய அரசு தராதது, ஒருநாள் கொரோனா பாதிப்பில் உலகில் இந்தியா முதலிடம், எல்லைகளில் அன்னிய நாடுகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை அதற்கு உதாரணங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X