என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யின் அமேதியில் மழைக்கு 7 பேர் பரிதாப பலி
Byமாலை மலர்28 Aug 2018 10:29 PM GMT (Updated: 28 Aug 2018 10:29 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். #UPRain
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்பான விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
மழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஏற்கனவே 5 பேர் பலியாகினர். மேலும், தண்ணீரில் மூழ்கி 5 வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியது.
கடந்த இரு தினங்களாக பெய்த மழைக்கு உ.பி.யில் இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #UPRain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X