என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம்
Byமாலை மலர்17 Jun 2018 7:36 PM GMT (Updated: 17 Jun 2018 7:36 PM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்பு அதிகாரி பாலாஜி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் அவர் இரவு தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தின்போது திருப்பதி பா.ஜ.க. பிரமுகர் பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு திருமலைக்கு வந்தார். அவரை, திருமலை-திருப்பதி தேவஸ்தான வரவேற்பு அதிகாரி பாலாஜி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
திருமலையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் அவர் இரவு தங்கி ஓய்வெடுத்தார். பின்னர் நேற்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். சாமி தரிசனத்தின்போது திருப்பதி பா.ஜ.க. பிரமுகர் பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் கோவில் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X