என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லை மீறிய பயம்: பேய் படம் பார்த்த மாணவர் தற்கொலை
Byமாலை மலர்30 Aug 2017 4:17 PM GMT (Updated: 30 Aug 2017 4:17 PM GMT)
கொல்கத்தாவில் திரையரங்கில் 'பேய்' படம் பார்த்த பயத்தில் 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் உள்ள காலிகாட் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் சவுத்ரி. (வயது 17). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் பேய் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பயங்கர திகில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீஜன் சவுத்ரி தனது நண்பர்களுடன் 2 நாட்களுக்கு முன்பு இந்த படத்தை பார்த்துவிட்டு வந்தார். அதில் இருந்தே அவர் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். இது சம்பந்தமாக பெற்றோர்கள் கேட்ட போதும் சரியாக பதில் சொல்லவில்லை.
இந்த நிலையில் வீட்டின் அறையில் ஸ்ரீஜன் சவுத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பேய் படத்தை பார்த்ததால் ஏற்பட்ட உச்சகட்ட பயத்தால் தான் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருடன் சென்று படம் பார்த்த சக நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கொல்கத்தாவில் உள்ள காலிகாட் பகுதியை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் சவுத்ரி. (வயது 17). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் பேய் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பயங்கர திகில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஸ்ரீஜன் சவுத்ரி தனது நண்பர்களுடன் 2 நாட்களுக்கு முன்பு இந்த படத்தை பார்த்துவிட்டு வந்தார். அதில் இருந்தே அவர் மிகவும் பயத்துடன் காணப்பட்டார். இது சம்பந்தமாக பெற்றோர்கள் கேட்ட போதும் சரியாக பதில் சொல்லவில்லை.
இந்த நிலையில் வீட்டின் அறையில் ஸ்ரீஜன் சவுத்ரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பேய் படத்தை பார்த்ததால் ஏற்பட்ட உச்சகட்ட பயத்தால் தான் அவர் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவருடன் சென்று படம் பார்த்த சக நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X