என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் விஷம் குடித்து 15 குரங்குகள் பலி - 80 குரங்குகள் கவலைக்கிடம்
    X

    தெலுங்கானாவில் விஷம் குடித்து 15 குரங்குகள் பலி - 80 குரங்குகள் கவலைக்கிடம்

    • குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
    • உயிருக்கு போராடிய குரங்குகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் மர்ம நபர்கள் கொடுத்த விஷத்தை குறித்து 15 குரங்குகள் உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 80 குரங்குகள் மயக்கமடைந்து கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகிறது.

    குரங்குகள் உயிரிழந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் மக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து உயிருக்கு போராடிய குரங்குகள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டன.

    மர்ம நபர்கள் குரங்குகளை இப்பகுதி=இங்கு கொண்டு வந்து விஷம் வைத்து கொன்றதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×