என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் தொகுதி தேர்தல்: காங்கிரஸ் பார்வையாளர்கள் நியமனம்
Byமாலை மலர்25 July 2019 8:41 AM GMT (Updated: 25 July 2019 8:41 AM GMT)
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் காங்கிரஸ் பார்வையாளர்களாக சிரஞ்சீவி, முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. டி.என்.முருகானந்தம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. முனிரத்தினம் தலைமையிலான தேர்தல் பணிக்குழுவோடு இணைந்து பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X