என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
களக்காட்டில் இளம்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
Byமாலை மலர்18 July 2023 9:01 AM GMT
- கண்ணன்-தேவிக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
- கண்ணன் பல்வேறு இடங்களில் தேடியும் தேவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
களக்காடை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவி (வயது 28). இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 28-ந் தேதி வீட்டை விட்டு சென்ற தேவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் பல்வேறு இடங்களில் தேடியும் தேவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான தேவியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X