search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காட்டில் இளம்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
    X

    களக்காட்டில் இளம்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்

    • கண்ணன்-தேவிக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
    • கண்ணன் பல்வேறு இடங்களில் தேடியும் தேவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    களக்காடை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தேவி (வயது 28). இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 28-ந் தேதி வீட்டை விட்டு சென்ற தேவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் பல்வேறு இடங்களில் தேடியும் தேவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான தேவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×