என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புவனகிரி அருகே இளம்பெண் மாயம்
Byமாலை மலர்30 April 2023 7:58 AM GMT
- இளவேனில் புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
- பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
புவனகிரி அருகே கீரப்பாளையம் அடுத்த மேல வன்னியர் மேலத்தெரு இளங்கோவன். விவசாயி. இவரது மகள் இளவேனில் (வயது 23) கல்லூரி முடித்து விட்டு புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை வயலில் வேலை செய்த அவருடைய தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளவேனிலை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X