பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு

ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது
பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது
Published on

விழுப்புரம்:

மரக்காணம் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் உலக ஓசோன் தினத்தை பெற்றோர்கள் மற்றும் பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதியார் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் அனைவரும் 'நீல நிற உடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

பள்ளி தாளாளர் அருணாச்சலம் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, புவி வெப்பமய மாதலை தடுக்க மாணவர்கள் அனைவரும் ஓசோன் தினத்தன்று" வீட்டில் ஒரு மரம்" வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். பள்ளி செயலாளர் பாரதியார் ரவிக்குமார் முன்னிலை யில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓட்டுனர்கள் ஓசோன் படலத்தை பாதுகாப்போம் உறுதி மொழி ஏற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com