என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாங்குநேரி அருகே தொழிலாளியின் மொபட் திருட்டு
Byமாலை மலர்27 Jun 2023 8:47 AM GMT
- சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார்.
- மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்குத் தெருவை சேர்ந்தவர் மாசானம் (வயது55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X