என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சின்னசேலத்தில் மது விற்பனை செய்த தொழிலாளி கைது
Byமாலை மலர்17 Feb 2023 7:58 AM GMT (Updated: 18 Feb 2023 10:35 AM GMT)
- தனியார் தங்கும் விடுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது
- ஒட்டல் தொழிலாளி சசிகுமார் (வயது 49) மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது.
கள்ளக்குறச்சி:
சின்னசேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் மது விற்பனை செய்யப்படுவதாக சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யாசாமி தலைமையிலான போலீசார் தனியார் தங்கும் விடுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது சின்ன சேலம் மேற்கு தெருவை சேர்ந்த ஒட்டல் தொழிலாளி சசிகுமார் (வயது 49) மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சசிகுமார் மீது வழக்கு பதிவு செய்து மது பாட்டல்களை சின்ன சேலம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X