search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை

    • திருவெண்ணைநல்லூர் அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். அவரது மனைவி சாந்தி. இவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகிய அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இன்று காலை இறந்தார். இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×