என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Byமாலை மலர்13 Aug 2022 8:50 AM GMT
- பி.எஸ்.ஆர்.கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்தும் நடத்தப்பட்டது.
சிவகாசி
சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி தாலாளர் சோலை சாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி-அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் ரங்கராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், துணை தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் டீன் மாரிச்சாமி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்காக ஏற்பாடுகளை பேராசிரியர் துர்கை ஈஸ்வரன் செய்திருந்தார். பேராசிரியை ராஜலட்சுமி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X