என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த ரவுடிகள்
Byமாலை மலர்10 April 2023 8:18 AM GMT
- தொழிலாளியை மிரட்டி பணம் பறித்த ரவுடிகளை தேடி வருகின்றனர்.
- கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது .
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பல்லப்பட்டி மீனாட்சி காலனியை சேர்ந்தவர் சுல்தான் பாட்ஷா (வயது45). சுமை தூக்கும் தொழிலா ளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது முட்புதரில் மறைந்திருந்த 3 மர்ம நபர்கள் திடீரென சுல்தான் பாட்ஷாவை வழிமறித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1800-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சுல்தான் பாட்ஷாவிடம் பணம் பறித்தது கார்த்தீஸ்வரன் என்ற குட்டை கார்த்திக், சித்திர வேல், பல்லுமணி என தெரியவந்தது.
இவர்கள் 3 பேர் மீதும் சிவகாசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. பணம் பறிப்பில் தலைமறைவாக உள்ள 3 பேரையும் போலீ சார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X