search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளுடன் ஆசிரியை மாயம்
    X

    மகளுடன் ஆசிரியை மாயம்

    • மகளுடன் ஆசிரியை மாயமாகினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி அருகே உள்ள வக்காணங்குண்டு பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மனைவி சுவாதி (25). நர்சிங் பள்ளி ஆசிரியையான இவர் சம்பவத்தன்று மகள் நேசிகாவுடன் (5) மாயமானார். இதுகுறித்து காரியாபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் லீலாவதி (19). சம்பவத்தன்று வங்கிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×