search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான பெண் குளத்தில் பிணமாக மீட்பு
    X

    மாயமான பெண் குளத்தில் பிணமாக மீட்பு

    • மாயமான பெண் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டது.
    • பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கங்கம்மாள் (வயது 80). நோய் பாதிப்பிற்கு ஆளான இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்ப வில்லை.

    பல்வேறு இடங்களில் தேடியும் அவரைப்பற்றி எந்தவித தகவலும் இல்லை. இதற்கிடையே அங்குளள் பெரியகண்மாயில் கங்கம்மாள் இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் முத்துமாரி கொடுத்த புகாரின்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×