என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டிரைவர் தற்கொலை
    X

    டிரைவர் தற்கொலை

    • தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கே. மடத்துப்பட்டியை சேர்ந்தவர் சக்திகுமார் (வயது 28), டிரைவர். இவர் தாய் மாரிக்கனியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தாயிடம் செலவிற்காக பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் விரக்தியடைந்த சக்திகுமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மாரிக்கனி கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோ ட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×